காங்கிரஸ்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதை பிரதமர் நரேந்திர மோடியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
புதுடெல்லி: “இனி ஒரு நொடியும் தாமதியாமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கு செல்வப்பெருந்தகை கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அந்நாட்டின் பல மாநிலங்களில் வாக்களிப்பு கட்டங்கட்டமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே ஜெயக்குமார் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
ஹைதராபாத்: நாட்டில் உள்ள ஏழ்மையை ஒழிக்க இண்டியா கூட்டணி மாபெரும் திட்டங்களை வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், குறைந்த வருமானக் குடும்பங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்படும்.